kuyilkeetham

Saturday, 7 May 2016

வாழ்க்கை வாழ்வதற்கே

›
வண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு    வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட கண்ணெதிரே  கோபுரமும் கண்டேன் - பக்கம்    கற்கை நெறி ஓதுங் கலைக...

இருள் கொள்வதோ?

›
பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம் பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம் தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம் தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம் ...

தமிழே சொல்லாயோ

›
தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும் திங்கள் நிழலென வந்தாள் - அவள் கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக் கண்டு கலங்காதே என்றாள் பொன்னை நிகர்த்திட...

Post title பாதைஒன்று பயணம் இரண்டு

›
  காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’   காட்சி தெரியவில்லை நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்      நேரும் நிலையுமில்லை போரெனக...

அந்தநாள்

›
வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த சோதியாக மின்னு...

உலகம் உறவா பகையா?

›
  தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்   தேன்மலரில் பாசம் கொள்ளாது தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்   தந்த மலர் தன்னைக் ...

இது கேள்வி .? பதிலல்ல..!

›
          ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க அள்ளித்தீயை இட்டவரும் யாரோ பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்தி...
›
Home
View web version

About Me

kirikasan
எனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள்! எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk
View my complete profile
Powered by Blogger.